#திருச்சத்திமுற்றம் என்ற தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்தில், அன்பின் காரணமாக உமையன்னை பெருமானுக்கு முத்தம் கொடுத்தாராம்! இதனால் இத்தலம் "சக்தி முத்தம்" என்று அழைக்கப்பட்டதாம்!! பின்னர், மருவி, சத்திமுற்றம் என்றாயிற்றாம்!!! 😝...
http://samicheenan.blogspot.com/2020/08/blog-post.html
(இணைப்புச் செய்தி: தினமலர் - ஆன்மீக மலர் - 17/07/2020)
தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரைஇலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றுஅருளும்
மாகமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/08/58.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#வடக்கிருத்தல் #தவம்
#மலைமாது #விரவி #ஒரு_பாகம்
#பட்டினத்தார் குருபூசை 🌺🙏🏽
(ஆடி - உத்திராடம், ஞாயிறு (2-8-2020))
பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் யாரும் துறக்கை அரிது அரிது
-- திரு தாயுமானவர் 🌺🙏🏽
திரும்பி அகந்தனை தினம் அகக்கண் காண்
தெரியும் என்றனை என் அருணாசலா
🌺🙏🏽🙇🏽♂️
நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல்
கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை
அந்தமலை சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய்
வந்தமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/07/58.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#குன்றம் #குனிக்குமலை
#மேருமலை #முப்புரம் #எரித்தது
#திரிபுராந்தகர் #திருவதிகை #அட்டவீரட்ட
சேரிள முலைமார் திருவேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக்குதத்தை வல்வேல் காக்க
oOOo
இந்த இடுகை எல்லோருக்கும் ஏற்றதல்ல. சமயக் குறியீடுகளைப் பற்றி ஓரளவாவது அறிந்தவர்கள் தாம் மேற்கொண்டு படிக்கவேண்டும். ஏனையோர், தக்க துணையுடன் படிக்கவேண்டும். இல்லையேல், தயவு செய்து வெளியேறுங்கள். நன்றி. 🙏🏽
http://samicheenan.blogspot.com/2020/07/blog-post_27.html
oOOo
#கந்த #சஷ்டி #கவசம்
#முகம்மதியம் #மினார் #மசூதி #குல்லா #புர்கா #புரூக்கா
#கிறித்தவம் #கஸ்ஸாக் #பாதிரி #உடை
#வருத்தப்பட்டு #பாரம் #சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள். இளைப்பாறுதல் தருகிறேன். -- #இஸ்ரவேலர்
நாம் காணும் உலகம் கனவு போன்றது. கனவு காண்பவனுக்கு, தான் காண்பது கனவு என்ற அறிவு இருந்தால் எவ்வாறு கனவால் பாதிப்படையமாட்டானோ, அவ்வாறே நமது உடல், உலகம் எல்லாம் தோற்ற மாத்திரம் என்ற அறிவு இருந்தால் போதும். எதுவும் நம்மை பாதிக்காது. இவ்வறிவு கிடைக்கும் வரை வாழ்க்கை என்பது வருத்தப்பட்டு பாரம் சுமப்பது போன்றது. அறிவு கிடைத்த பின், வாழ்க்கை என்பது இளைப்பாறுவது போன்றது!!
http://samicheenan.blogspot.com/2020/07/blog-post_23.html
#ஆத்திசூடி ஒரு சமண நூலாம்!! 😁
இப்படியொரு ஊழியம் இன்று கண்களில் பட்டது. நினைத்துக்கொண்டேன், "பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽 உள்ளது நாற்பதின் 2ஆம் கடவுள் வாழ்த்துப் பாடலில் 'மகேசன்' என்ற சொல் வருகிறது. இந்த சொல் இல்லையெனில், ஒரு நூறாண்டுகள் கழித்து, "உள்ளது நாற்பது ஒரு சமண நூலாம்" என்றும், "ரமணர் சமணரே" என்றும் ஊழியங்களைக் காணலாம்!! 😛
("மகேசன்" வருவதாலும் பெரிதாக ஒன்றும் தொல்லையில்லை. "அது ஒரு இடைச்செருகல். 'இஸ்ரவேலர்' என்பதே சரி" என்று ஊழியம் செய்தாலும் செய்வார்கள். 😉)
சமூக எதிரிகளான கூவஞ்சட்டைகள் எதற்கெடுத்தாலும் "பெரியார் காலத்திலிருந்தே" என்று ஆரம்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில், ஒரு கூவங்கூட்டம் ஓடி மறையும் முன் மன்னிப்பு கடிதம் வெளியிட்டிருந்தது. அதிலும், "பெரியார் காலத்திலிருந்தே" என்ற சொற்கள் வருகின்றன. அது என்ன பெரியார் காலம்? சற்று பார்ப்போம்.
💥💥💥💥💥
1950 , 1960களில் #தந்தை #பெரியார் எனப்படும் #ராமசாமி #நாயக்கர் பற்றி திமுக தலைவர்கள் எழுதியதும் பேசியதும் படித்தால் நா கூசும். "#நன்நான்கு கேள்விகள்...
நேற்று (19/07/2020) #ஆடித் #திருவாதிரை - பேரரசர் #முதலாம் #இராஜேந்திர #சோழரின் பிறந்தநாள்!! 🌷🙏🏽
அவர் இன்றைய #ரஷ்யாவின் கீழ் பகுதிகள் வரை சென்றுவந்தவர் என்று எங்கோ படித்த நினைவு. இதை உறுதிப்படுத்த முனைந்தபோது கிடைத்த தகவல்: பேரரசரின் மாபெரும் வெற்றிகளைக் கண்டு #ஜப்பான் மற்றும் #நார்வே மன்னர்கள் தாமாகவே முன் வந்து தங்களது அரச சின்னங்களை பேரரசரிடம் வழங்கினர்!! ...
http://samicheenan.blogspot.com/2020/07/19072020.html
மேற்கே மொரிசியஸ் முதல், கிழக்கே இன்றைய ரஷ்யாவின் கீழ் பகுதிகள் வரை கோலோச்சிய பேரரசரும், 12 இலட்சம் படைவீரர்களை வழிநடத்திய உண்மையான மாவீரருமான #இராசேந்திர #சோழரின் பிறந்தநாள்!
🌷🙏🏽
#உலகமயமாக்கல் என்பது மற்றவருக்கு வேண்டுமானால் சமீபத்திய சொல்லாக இருக்கலாம். ஆனால், திரை மீண்ட தமிழருக்கு அது இயற்கை.
நன்றி: திணையகம்
( #அலெக்ஸாண்டார் மாவீரனல்ல. மகா கோழை. உலகை வென்றவனுமல்ல. பேட்டை தாதா. சில பேட்டைகளைக் கைக்குள் வைத்திருந்தவன்.)
வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேர்ஆ னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவுஇலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #57
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/07/57.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#வேள்வி #வேட்ட #அடியார்
#சிவஞான #நாட்டம்
#குறைவு #இலாச் #செல்வம்
#குறைவிலாச் #செல்வம்
வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவுமில்லாத, கூட்டிக்கொடுத்த & கூட்டிக்கொடுக்கின்ற தலைவர்களின் வழிச் செல்லும், கூவங்கூட்டத்தை விளாசு விளாசு என்று விளாசுகிறார் ஒரு ஈழ முருகனடியார்!!
👌🏽👏🏽👏🏽👏🏽👍🏽💪🏽💪🏽😍😍😌
துன்றுமலர்ச் சோலைதொறும் சூழுமலைச் சோனைஎன
மன்றல் கமழும் மதுமாரி - என்றும்
பொழியுமலை மாறாமல் பூஞ்சுனைநீர் பொங்கி
வழியுமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
அழகிய மலர்ச்சோலைகள், எப்போதும் சூழ்ந்திருக்கும் மணம், சுவையான நீரைக் கொண்டு வரும் மழை, விடாது பொங்கி வழியும் பூஞ்சுனை நீர் என்று அண்ணாமலையாரின் இயற்கை அழகை விவரிக்கிறார் ஆசிரியர்.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
🌸🌼🌻🏵️💮
What is Bhakti?
#Bhakti (Devotion) is not different from Mukti (Release). Bhakti is being as the Self (Swarupa). One is always That. He realises it by the means he adopts. What is Bhakti? To think of God. That means: only one thought prevails to the exclusion of all other thoughts. That thought is of God which is the Self or it is the Self surrendered unto God. When He has taken you up nothing will assail you. The absence of thoughts is Bhakti. It is also Mukti.
-- #Bhagavaan #Ramana 🌺🙏🏽
I am made up of 3 ingredients:
1. Bhagavaan Thiru Ramana Maamunivar
2. Thamizh = Saivam
3. "Our ancestors way of life is the best"