Show more

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே

-- 🌺🙏🏽🙇🏽‍♂️, #8

திரு
திரு

குழலினிது யாழினிது கொஞ்சுந்தம் மக்கள்
மழலைமொழி மாணவினி தென்பர் - உழலுமனம்
ஓய்ந்துபரா வாக்கா முடையா னருண்மொழியை
ஆய்ந்துதாங் கேளா தவர்!

-- திரு 🌺🙏🏽🙇🏽‍♂️ ( #1198)

திரு

10/06/1801 - மருது சகோதரர்கள் 🙏🏽🙏🏽 () வெளியிட்ட நாள்!! 💪🏽

பொய்கண்டார் காணாப் புனிதமாம் அத்துவிதம்
மெய்கண்ட நாதனடி மேவுநா ளெந்நாளோ!!

-- திரு தாயுமான சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️

மெய்கண்டாரே தூய்மையான அத்துவிதத்தைக் கண்டு கூறினார். மற்றவர் கூறியதெல்லாம் மலத்துடன் கூடிய அத்துவிதமாகும். 12ம் நூற்றாண்டில் இப்பெரியார் தோன்றியிருக்காவிட்டால் பாரத தத்துவவியல் குழப்பவியலாகியிருக்கும்!!

(திரு சமாதி 🌺🙏🏽🙇🏽‍♂️, திருவெண்ணெய்நல்லூர்)


உடையான்
சிரம் உடையான்

(முதல் படம்: சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்தான் 💪🏽💪🏽 என்று ஆணித்தரமாக உறுதிப்படுத்த திரு ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு உதவிய இலச்சினை)

" " திரு விசுவநாதம் அவர்கள் எழுதிய " " எனும் நூலிலிருக்கும் "" எனும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

மறைமொழி என்பது மறைக்கப்பெற்ற மொழி எனப் பொருள் பெறும். இதை மந்திரம் என்றும், 'வேத பாஷை' என்றும் வடமொழியாளர் கூறுவர். திருக்குறள் தமிழ் மறை ஆதலின், அது கூறும் மொழிகள் யாவும் நமக்கு மறை மொழிகளேயாம்! என்றாலும், நான் இங்கு கூறவந்தது அப்பொருளில் அல்ல. 'மறைமொழி' (பரி பாஷை) என்ற பொருளில் ஆகும். ...

samicheenan.blogspot.com/2021/

இன்று கண்ணில் பட்ட - " - 11"!!

உண்மையில் தலைப்பு எப்படியிருக்க வேண்டுமெனில்...

👊🏽 பேட்டை தாதா அலெக்சாண்டர் மாவீரனாக்கப்பட்ட கதை
👊🏽 மன்னர் புருசோத்தமனிடம் அலெக்சு தோற்ற கதை
👊🏽 மன்னருடன் நடந்த போரில் அலெக்சின் நுரையீரல் பங்க்சராகி, குணமாகாமல் புட்டுக்கொண்ட கதை ...

samicheenan.blogspot.com/2021/

- (28/05/21)

!!

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்!!

🌺🙏🏽🙇🏽‍♂️

கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த 3 ஹாலிவுட் படங்களில் இடம்பெற்றுள்ள உயர்தரமான உரையாடல் பகுதிகளிலிருந்து சிற்சில பகுதிகளை இந்த இடுகையில் பார்ப்போம். ...

samicheenan.blogspot.com/2021/





தொண்டர் வலம்ஆகச் சூழுமலை சூழும்அவர்
பண்டைவினை எல்லாம் பறிக்குமலை

🌺🙏🏽🙇🏽‍♂️

என்னை நான் எவ்வாறு அறிந்திருக்கின்றேனோ அவ்வாறே என்னைக் காண்போரே என்னைச் சரியாக அறிந்தோராவர்!!

-- திரு 🌺🙏🏽🙇🏽‍♂️

(பகவான் என்பது அவரது பெயரோ, உருவமோ, உடலோ அல்ல. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள, என்றும் அழியாத, மாறாத, சுய ஒளி பொருந்திய உள்ளபொருளாகும்.)

திரு அண்ணாமலையாரும் தோகை விரித்தாடும் மயிலும்!! 🌺🙏🏽😍

🌷 நாம் காணும் உலகம், திரையில் காணும் காட்சிகளைப் போன்றது. திரை அசைவதில்லை. காட்சிகளால் மாற்றம் அடைவதில்லை. இதை உணர்த்துவது போல், பின்புறம் அசையா அண்ணாமலையார்! முன்புறம் அசைந்தாடும் மயில்!! ...

samicheenan.blogspot.com/2021/




Show more
Mastodon 🔐 privacytools.io

Fast, secure and up-to-date instance. PrivacyTools provides knowledge and tools to protect your privacy against global mass surveillance.

Website: privacytools.io
Matrix Chat: chat.privacytools.io
Support us on OpenCollective, many contributions are tax deductible!