பாட்டா, , பூட்டா போன்ற தில்லாலங்கடி அமைப்புகளுக்கு இவையெல்லாம் கண்களில் படாது. பெரும்பான்மை ஊடகமும் ஊளையிடாது. ஏனெனில், இந்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்பட்டிருப்பது உலகக் கொல்லிகளான பரங்கியர்களின் நாட்டில்! 🤬😡

அருணாசல வரற்கேற்ற அக்ஷரமண மாலைசாற்றக்
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே!!

-- பாடலுக்கு திரு 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய காப்புச் செய்யுள்

இதற்கான மாற்று விளக்கம்: samicheenan.blogspot.com/2021/

"நான் இயேசுவின் தூதுவர்... 3வது நாள் நானும் உயிர்த்தெழுவேன்... சவக்குழியில்சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி!!"

samicheenan.blogspot.com/2021/

இன்று (14/08/2021) மாத () விண்மீன் திருநாள். தம்பிரான் தோழரான திரு மற்றும் கழறிற்றறியும் பேறு பெற்ற நாயனார் ஆகியோரின் திருநாள்.

🌺🌺🙏🏽🙏🏽🙇🏽‍♂️🙇🏽‍♂️

samicheenan.blogspot.com/2021/


என்றால் என்ன?

" . கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்பது எல்லோரும் அறிந்த பழமொழி. சிலர், இத்துடன் இன்னொரு வரியையும் சேர்ப்பர்: இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம். ...

samicheenan.blogspot.com/2021/

பாதங்களை நன்கு பார்க்கவேண்டுமாம்! உலகில் வேறெங்கும் இப்படியொரு அமைப்பு கிடையாதாம்!! 🤦

samicheenan.blogspot.com/2021/

அழுதால் இறைவனை அடையமுடியுமா?

யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் உன்னைப் பெறலாமே

-- திரு 🌺🙏🏽🙇🏽‍♂️, #8.5.90

samicheenan.blogspot.com/2021/



திருத்தலத்தின் தலவரலாற்றைச் சித்தரிக்கும் காட்சி! 😍

🌺🙏🏽🙇🏽‍♂️

(இந்த சுதைக் காட்சியை, திருக்கோயிலுக்குள் செல்லும் போது வலது புறத்தில் காணலாம். உள்ளேயும் ஒரு கல்தூணில் இதே காட்சியை மிக அழகாக வடித்திருக்கிறார்கள்.).

இடம் என்று சொல்லப்படும் ஆகாயம் நிறைந்துள்ள ஒரு குடமானது எடுத்துப் செல்லப்படும்போது, அந்த குடத்தின் உள்ளேயுள்ள ஆகாயமும் கூடவே எடுத்துச் செல்லப்படுவதாகத் தோன்றினாலும், குடம் மட்டுமே போகின்றது. ஆகாயம் உடன் போவதில்லையல்லவா? இது போன்று, உடல் அசையும்போது, [உடலில் இருப்பது போலக் காணப்படும்] ஆன்மாவும் [உடலின் அசைவால் அசையாமல்] ஆகாயத்தைப் போலவே நிலைத்து நிற்கிறது.

(திரு அருளிய 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆன்ம சாட்சாற்கார பிரகரணம் பாடல் 52க்கு திரு 🌺🙏🏽🙇🏽‍♂️ உரை)

தமிழர்களின் மூத்த தெய்வம் மூதேவியாம்! அவரே நமது வளத்தின் மூல வடிவமாம்!! ☺️

samicheenan.blogspot.com/2021/

அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு

-- 🌺🙏🏽🙇🏽‍♂️, அற்புதத் திருவந்தாதி #9

(ஆனால் - ஆகையால்)

🌷 இன்று ஆனி - நிறைமதி. காரைக்காலில் நடைபெறும்.

🌷 நாயன்மார்கள் வரிசையில், தேவார மூவர் முதற்கொண்டு அனைவரும் நின்றிருக்க, மட்டும் அமரும் பேறுபெற்றவர். 🙏🏽

புத்தி அகங்காரம் புலம்எய்த ஓங்கும்
மத்தி இதயம்தான் மறையவனும் மாலும்
நத்த அறியாது நலம்குலைய அன்னார்
மத்தி ஒளிர் அண்ணாமலையினது மெய்யே

-- திரு சுவாமிகள் 🌺🙏🏽

(திரு அண்ணாமலையாரும், அடி அண்ணாமலை திருக்கோயிலும்)

திரு

அப்பாடி! ஒரு பயலும் இல்லை. நிம்மதி. பகவானும் நானும் மட்டும்தான்! 😍

திரு

Show more
Mastodon 🔐 privacytools.io

Fast, secure and up-to-date instance. PrivacyTools provides knowledge and tools to protect your privacy against global mass surveillance.

Website: privacytools.io
Matrix Chat: chat.privacytools.io
Support us on OpenCollective, many contributions are tax deductible!