Follow

இடம் என்று சொல்லப்படும் ஆகாயம் நிறைந்துள்ள ஒரு குடமானது எடுத்துப் செல்லப்படும்போது, அந்த குடத்தின் உள்ளேயுள்ள ஆகாயமும் கூடவே எடுத்துச் செல்லப்படுவதாகத் தோன்றினாலும், குடம் மட்டுமே போகின்றது. ஆகாயம் உடன் போவதில்லையல்லவா? இது போன்று, உடல் அசையும்போது, [உடலில் இருப்பது போலக் காணப்படும்] ஆன்மாவும் [உடலின் அசைவால் அசையாமல்] ஆகாயத்தைப் போலவே நிலைத்து நிற்கிறது.

(திரு அருளிய 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆன்ம சாட்சாற்கார பிரகரணம் பாடல் 52க்கு திரு 🌺🙏🏽🙇🏽‍♂️ உரை)