குழலினிது யாழினிது கொஞ்சுந்தம் மக்கள்மழலைமொழி மாணவினி தென்பர் - உழலுமனம்ஓய்ந்துபரா வாக்கா முடையா னருண்மொழியைஆய்ந்துதாங் கேளா தவர்!
-- திரு #முருகனார் #சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽♂️ (#குருவாசகக் #கோவை #1198)
#பகவான் திரு #ரமண #மாமுனிவர்