Follow

துன்றுமலர்ச் சோலைதொறும் சூழுமலைச் சோனைஎன
மன்றல் கமழும் மதுமாரி - என்றும்
பொழியுமலை மாறாமல் பூஞ்சுனைநீர் பொங்கி
வழியுமலை அண்ணா மலை

-- - #56

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

அழகிய மலர்ச்சோலைகள், எப்போதும் சூழ்ந்திருக்கும் மணம், சுவையான நீரைக் கொண்டு வரும் மழை, விடாது பொங்கி வழியும் பூஞ்சுனை நீர் என்று அண்ணாமலையாரின் இயற்கை அழகை விவரிக்கிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮