அருணாசல வரற்கேற்ற அக்ஷரமண மாலைசாற்றக்
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே!!
-- #அக்ஷரமணமாலை பாடலுக்கு #பகவான் திரு #ரமண #மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️ எழுதிய காப்புச் செய்யுள்
இதற்கான மாற்று விளக்கம்: http://samicheenan.blogspot.com/2021/09/blog-post.html
"நான் இயேசுவின் தூதுவர்... 3வது நாள் நானும் உயிர்த்தெழுவேன்... சவக்குழியில்சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி!!"
Talks 453, 457 & 459
Talks with Maharishi
#World #Peace #Meditation
#Happiness #Pleasure
#Bhagavaan #Ramana
#பகவான் #ரமணர்
உண்மைக்காகவும் தமிழுக்காகவும் போராடுபவன் அசுரனா?
http://samicheenan.blogspot.com/2021/08/blog-post_22.html
#அசுரன் #சைவன் #சைவம்
#பகவான் #ரமணர் #முருகனார்
#ராமச்சந்திர #மகராஜ்
சைவத்தின் மீது தற்போது வீசப்பட்டுள்ள கல்: ஆப்கானிஸ்தான், சரியத் & முகம்மதியம் இவற்றிலிருந்து நமது கவனத்தை திசை திருப்புவதற்காக!!
http://samicheenan.blogspot.com/2021/08/blog-post_18.html
#சைவம் #கடவுள்
#முனைவன் #முனைவர்
#கொடிநிலை #கந்தழி #வள்ளி
#ஆப்கானிஸ்தான் #தாலிபான்
இன்று (14/08/2021) #ஆடி மாத #விளக்கு (#சுவாதி) விண்மீன் திருநாள். தம்பிரான் தோழரான திரு #சுந்திரமூர்த்தி #நாயனார் மற்றும் கழறிற்றறியும் பேறு பெற்ற #சேரமான் #பெருமாள் நாயனார் ஆகியோரின் திருநாள்.
🌺🌺🙏🏽🙏🏽🙇🏽♂️🙇🏽♂️
#திருக்கயிலாயக் #காட்சி என்றால் என்ன?
"#நாயைக் #கண்டால் #கல்லைக் #காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்பது எல்லோரும் அறிந்த பழமொழி. சிலர், இத்துடன் இன்னொரு வரியையும் சேர்ப்பர்: இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம். ...
பாதங்களை நன்கு பார்க்கவேண்டுமாம்! உலகில் வேறெங்கும் இப்படியொரு அமைப்பு கிடையாதாம்!! 🤦
http://samicheenan.blogspot.com/2021/07/blog-post_23.html
"யாரு வந்திருக்கிறது?"
"#அங்காளம்மன் வந்திருக்கிறேன்டா!"
☺️
இது எப்படியுள்ளது எனில் நீருக்குள்ளிருக்கும் மீன், "தண்ணீர் வந்திருக்குடா" என்று சொல்வது போலுள்ளது!!
தண்ணீருக்குள் ஏற்கனவேயிருக்கும் மீனின் மீது மீண்டும் தண்ணீர் எப்படி வந்துசேர முடியும்?
ஜி யு போப் என்ற வி(மி)ஷநரி!! 👊🏽
திருவாசகம் பற்றி படிக்கும்போது உடன் #ஜி_யு_போப் என்ற பரங்கி வி(மி)ஷநரி பற்றியும் படிக்க நேரிடும். "அவனே இப்படி சொல்லியிருக்கிறான்", "அப்படி எழுதியிருக்கிறான்" என்றெல்லாம் படிப்போம். இது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு!
ஆனி மகம் (13/07/21) - திரு மணிவாசகப் பெருமானின் திருநாள்!
அழுதால் இறைவனை அடையமுடியுமா?
யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் #வினையேன் #அழுதால் உன்னைப் பெறலாமே
-- திரு #மாணிக்கவாசகப் #பெருமான் 🌺🙏🏽🙇🏽♂️, #8.5.90
#திருவானைக்கா திருத்தலத்தின் தலவரலாற்றைச் சித்தரிக்கும் காட்சி! 😍
🌺🙏🏽🙇🏽♂️
(இந்த சுதைக் காட்சியை, திருக்கோயிலுக்குள் செல்லும் போது வலது புறத்தில் காணலாம். உள்ளேயும் ஒரு கல்தூணில் இதே காட்சியை மிக அழகாக வடித்திருக்கிறார்கள்.).
I am made up of 3 ingredients:
1. Bhagavaan Thiru Ramana Maamunivar
2. Thamizh = Saivam
3. "Our ancestors way of life is the best"